ஈழத்தின் ஆவிகள் பேசுகின்றன.
நாடகக்காரர்களை நம்பும் நிலை இதுதான்.பாவம்! இன்றுணர்ந்த
ஆவிகள் நாங்கள் அன்றே அவர்களைப் பற்றி விசாரித்திருந்தால்.இத்தனை இழப்பு ஒருவேளை நிகழாமல் நிலைமையும் சரியாகி இருக்கலாம்.
காப்பேன் காப்பேன் எனக்கூறி ஒரேஅடியாகக்கவிழ்த்துவிட்டார்கள்
எல்லாம் முடிந்து இப்போது இழவு வீட்டில் நீலிக்கண்ணீர் வடித்து
நடிக்கிறார்கள்.தலைவன் செத்தவீட்டில் அடுத்த தலைவன் நானே
என்று இழவு வீட்டாரையே அவர்கள் வாயால் அறிவிக்கசெய்யும்
தந்திரக்கரர்கள் இவர்கள்.புயல் ஓய்ந்த பின் பிணங்களில் ஒட்டிக்
கொண்டிருக்கும் காதணிகளைக் கழட்டிக்கொண்டிருக்கிரார்கள்
பாவிகள்.இவர்கள் எப்போதும்போல் இப்போதும் சும்மா இருந்தாலே மிஞ்சி இருப்பவர்களாவது ஆவிகளாகாமல் மிஞ்சுவார்கள்.
நாடகக்காரர்களை நம்பும் நிலை இதுதான்.பாவம்! இன்றுணர்ந்த
ஆவிகள் நாங்கள் அன்றே அவர்களைப் பற்றி விசாரித்திருந்தால்.இத்தனை இழப்பு ஒருவேளை நிகழாமல் நிலைமையும் சரியாகி இருக்கலாம்.
காப்பேன் காப்பேன் எனக்கூறி ஒரேஅடியாகக்கவிழ்த்துவிட்டார்கள்
எல்லாம் முடிந்து இப்போது இழவு வீட்டில் நீலிக்கண்ணீர் வடித்து
நடிக்கிறார்கள்.தலைவன் செத்தவீட்டில் அடுத்த தலைவன் நானே
என்று இழவு வீட்டாரையே அவர்கள் வாயால் அறிவிக்கசெய்யும்
தந்திரக்கரர்கள் இவர்கள்.புயல் ஓய்ந்த பின் பிணங்களில் ஒட்டிக்
கொண்டிருக்கும் காதணிகளைக் கழட்டிக்கொண்டிருக்கிரார்கள்
பாவிகள்.இவர்கள் எப்போதும்போல் இப்போதும் சும்மா இருந்தாலே மிஞ்சி இருப்பவர்களாவது ஆவிகளாகாமல் மிஞ்சுவார்கள்.
No comments:
Post a Comment